தினமும் அழகு நிலையத்தில் நடக்கும் அசிங்கம்..!!
சேலம் – தாதாகபட்டி சீரங்கன் தெரு பகுதியில் அழகு நிலையத்துக்கு வேலைக்கு வந்த இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய தம்பதிகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். லோகநாதன்-ரூபா தம்பதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் வீட்டிலேயே அழகு நிலையம் நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, அதே பகுதியைச் சேர்ந்த லோகநாதனின் உறவினர் பெண்களான இரு இளம் பெண்கள் உள்பட மூவர் வேலை கேட்டு சென்றுள்ளனர். அவர்கள் மூவரையும் லோகநாதன் மற்றும் அவரது மனைவி … Continue reading தினமும் அழகு நிலையத்தில் நடக்கும் அசிங்கம்..!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed